ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது

ஆண்டுக்கு 17 நீதிமன்றங்கள் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளில், 51 தாலுக்கா நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என  சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.  சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் இத்தகவலை வெளியிட்டார். மேலும், ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என்று உறுதிபட தெரிவித்தார்.

Exit mobile version