உச்ச வரம்புக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் பெற்றுள்ளது : அமைச்சர் சி.வி.சண்முகம்

உச்ச வரம்புக்குட்பட்டு தான் தமிழக அரசு கடன் பெற்று இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அவர், மொத்த வருவாயில் 25 சதவீதம் வரை கடன் பெறலாம் என்றும், ஆனால் தமிழக அரசு 23 புள்ளி 2 சதவீதம் மட்டுமே கடன் பெற்று இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். 

Exit mobile version