மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டம் திருப்பு முனையாக அமையும் : தமிழிசை

பெரியாரைப் பற்றிப் பேசிய மு.க.ஸ்டாலின், வங்கத்தில் விவேகானந்தரைப் பற்றி பேசியது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரையில் 27ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டம் மிகப் பெரிய திருப்பு முனையாக அமையும் என்று கூறினார்.

Exit mobile version