261 வாக்குச்சாவடிகளில் காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள 261 வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான கோவிலூரில் தனது மனைவியுடன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

Exit mobile version