News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் – நாராயணசாமி

Web Team by Web Team
December 22, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் – நாராயணசாமி
Share on FacebookShare on Twitter

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இளையமகன் பிரான்ஸ் நாட்டில் இருந்து இன்றிரவு வரவுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ளது.

நாளை காலை 9 மணிமுதல் 4 மணிவரை பிரபஞ்சனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் நாளை இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் நாளை இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Tags: எழுத்தாளர்எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவுநாராயணசாமிபிரபஞ்சன்புதுச்சேரி முதலமைச்சர்
Previous Post

போலியாக சான்றிதழ் தயார் செய்து கொடுத்த திமுக பிரமுகர் கைது

Next Post

குடும்பத் தகராறில் மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை

Related Posts

விதைக்கப்பட்ட புளியமரத்தின் கதை  – சுந்தர ராமசாமி பிறந்த தினம் இன்று
TopNews

விதைக்கப்பட்ட புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி பிறந்த தினம் இன்று

May 30, 2021
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் மறைந்தார்!
TopNews

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாராயணன் மறைந்தார்!

May 18, 2021
எழுத்தாளர் பெ.சு.மணி காலமானார்!
TopNews

எழுத்தாளர் பெ.சு.மணி காலமானார்!

April 27, 2021
எழுத்தாளர் சோ. தர்மனுக்கு முதலமைச்சர் வாழ்த்து
TopNews

எழுத்தாளர் சோ. தர்மனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

December 19, 2019
புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: நாராயணசாமி
TopNews

புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: நாராயணசாமி

May 28, 2019
புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நாராயணசாமி பேச்சுவார்த்தை
TopNews

புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நாராயணசாமி பேச்சுவார்த்தை

February 18, 2019
Next Post
குடும்பத் தகராறில் மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை

குடும்பத் தகராறில் மகனை கொன்று தாய் தற்கொலை: போலீசார் விசாரணை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version