Tag: நாராயணசாமி

புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: நாராயணசாமி

கேரளா மாநிலத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ள நிலையில், புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நாராயணசாமி பேச்சுவார்த்தை

புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் நாராயணசாமி பேச்சுவார்த்தை

நிர்வாக சிக்கலுக்கு தீர்வு காண்பது குறித்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன் முதலமைச்சர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா

ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா

புதுவையில் துணை துணைநிலை ஆளுநருக்கு எதிராக மாநில முதலமைச்சர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி போராட்டம்

துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி போராட்டம்

கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என  புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் துணை ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை

பாரதிய ஜனதா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை

மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர ராவின் பகல் கனவு பலிக்காது – நாராயணசாமி

மூன்றாவது அணியை உருவாக்கும் சந்திரசேகர ராவின் பகல் கனவு பலிக்காது – நாராயணசாமி

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகம் மற்றும் காரைக்கால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் – நாராயணசாமி

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் – நாராயணசாமி

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: புதுச்சேரியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: புதுச்சேரியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் இன்று அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

நியமன எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் – நாராயணசாமி

நியமன எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் – நாராயணசாமி

பாஜக எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்- நாராயணசாமி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டும்- நாராயணசாமி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலுமாக தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist