கிழக்கு மாகாண ஆளுநரை மாற்றக்கோரி இலங்கையில் முழு அடைப்பு போராட்டம்

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரை மாற்றக்கோரி அங்கு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர், இணவாதத்துடன் நடந்துகொள்வதாகவும் எனவே அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. திருகோணமலையில்
சந்தைகள், வங்கிகள், சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள், பாடசாலைகள் அரசுமற்றும் அரசு சார்பற்ற அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டதோடு போக்குவரத்தும் முற்றாக முடங்கியது. சாலைகளில் பேருந்துகளின் டயர்கள் கொளுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version