தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன-சத்யபிரதாசாஹூ

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ கண்காணிப்பு பணியில் ஈடுபடலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விதிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் உள்ளதாக சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி விதிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் கூறினார். இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தொகுதிகளில் பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர் வரும் 26 ஆம் தேதி தமிழகம் வருவதாகவும் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் வேட்பாளர்களோ அல்லது அவர்களது முகவர்களோ தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபடலாம் என்று சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டார்.

Exit mobile version