குடும்பத்தைக் காக்க கரடிகளிடம் இருந்து போராடிய நாய்கள்

கனடாவில் வீட்டுக்குள் நுழைந்த கரடிகளை எதிர்த்து 2 நாய்கள் போராடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கனடாவில் ஒயிட்கோர்ட் பகுதியில், தனது வீட்டில் செல்லப் பிராணிகளுடன் அதன் உரிமையாளர் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கரடிகள் அங்கு வருவதைக் கண்ட அவர் தனது இரு நாய்களையும், கரடிகள் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக போராடினார். இதை அடுத்து தற்காப்பிற்காக வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு வானை நோக்கி சுட்டு கரடிகளை விரட்டினார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கரடிகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டன.

Exit mobile version