இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமைதி காத்தது திமுக தான்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அமைதி காத்தது திமுக தான் என மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். முன்னதாக மதுரை கோவலன் நகரில் உள்ள ரமணா பூங்காவைத் திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், 7 பேர் விடுதலைக்கும் அதிமுக அரசு உதவும் எனதெரிவித்தார்.

Exit mobile version