அதிமுகவினரை கண்மூடித்தனமாகத் தாக்கி திமுகவினர் அராஜகம்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில்  நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால்   மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று அங்கு மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதனை ஏற்காத திமுகவினர் அதிமுகவினரை கண்மூடித் தனமாக தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால் மல்லசமுத்திரம் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  

Exit mobile version