ஓட்டு கேட்க சென்ற திமுக வேட்பாளர் பொதுமக்களால் விரட்டியடிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை பொதுமக்கள் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக சவுந்திரபாண்டியன் போட்டியிடுகிறார். இவர் நூத்துலாபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற போது பொதுமக்கள் அவரை ஊருக்குள் விடாமல் தடுத்தனர். ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பிய பொதுமக்கள், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, விரட்டி அடித்ததால் பரபரப்பு நிலவியது.

Exit mobile version