ஈரான், அமெரிக்கா இடையே போர் ஏற்படும் அபாயம்

ஈரான், அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டால், இந்தியாவிற்குதான் பெரும் பாதிப்பு ஏற்படும் என இந்திய ராணுவ முன்னாள் கர்னல் ஷங்கர் தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், இந்திய பொருளாதார நிலையை மேம்படுத்த, இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னையில் இந்தியா தலையிட்டு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றார்.

Exit mobile version