கனடா நாட்டு கலைஞர்களின் நாட்டிய விழா

தஞ்சை பெரிய கோயிலில், கனடா நாட்டை சேர்ந்த கலைஞர்களின் பரத நாட்டிய விழா நடைபெற்றது.

உலகம் முழுவதும் பரத நாட்டியக் கலையை கொண்டு செல்ல, தென்னக பண்பாட்டு மையம் முயற்சிகள் எடுத்து வருகிறது. அந்த வகையில், கனடா நாட்டைச் சேர்ந்த இளம் பரதநாட்டிய கலைஞர்களை கொண்டு தஞ்சை பெரிய கோயிலில் நாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது. பாரம்பரிய கலை நயத்துடன் அரங்கேற்றப்பட்ட நிகர்ச்சியை வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

Exit mobile version