சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமாக அடக்கிய மாடுபிடிவீரர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுப்பாளையத்தில் காளை மாடு விடும் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் புதுப்பாளையம், காஞ்சி, காரப்பட்டு, கடலாடி, கீழ்பாலு, வீரலூர் ஆகிய கிராமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் உற்சாகமாக அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.

Exit mobile version