சமூகத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்-திருநங்கைகள்

சமூகத்தில் பிறரைப்போல் தங்களையும் நடத்த வேண்டும் என்று, திருநங்கைகள், திருநம்பிகள் அமைப்பான வானவில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானவில் கூட்டமைப்பினர், சமூகத்தில் சக மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய அங்கீகாரம் தன்பாலின ஈர்ப்பு விரும்பிகளுக்கும், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கும் கிடைப்பதில்லை என்று கூறினர். இது குறித்து அரசு பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Exit mobile version