பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும்

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மெகா கூட்டணி தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version