72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தனர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வயதை குறிப்பிடும் வகையில், வனத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.

Exit mobile version