விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களைக்கட்டிய வியாபாரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரம் களைக்கட்டி உள்ளது.

பல ஊர்களில் இருந்து பழங்கள், காய்கறிகள், தோரணம் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் காலை முதல் கோயம்பேடு சந்தை வியாபாரம் களைக்கட்டி வருகிறது. ஏராளமான சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Exit mobile version