ஏழை மக்களுக்காக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது

இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்காக பாஜக அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஏழை மக்களுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் வழங்கும் அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் 80 கோடி மக்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.

Exit mobile version