பர்கூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்…

பர்கூர் ஊராட்சியை இரண்டாக பிரிக்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தெரிவித்துள்ளார்.

Exit mobile version