சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நடைபெற்ற பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள், ஊர்காவல் படையினர், அரசு போக்குவரத்து கழக பயிற்சி ஓட்டுனர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட பிரமாண்டமான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஹெல்மட் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் மற்றும் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்த பதாகைகள் ஏந்தியபடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Exit mobile version