40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் -பியூஷ் கோயல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் அதிமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் மோடி தலைமையிலும் மாநிலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலும் ஒருங்கிணைந்து வளம்மிக்க நல்லாட்சி தொடரும் என்று உறுதிபடக் கூறினார்.

Exit mobile version