சேம நல நிதியை உயர்த்தி வழங்கியதற்கு வழக்கறிஞர்கள் நன்றி

வழக்கறிஞர்களின் சேம நல நிதியை உயர்த்தி வழங்கிய முதலமைச்சருக்கும், சட்டத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகளின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த பார் கவுன்சில் தலைவர் அமல் ராஜ், இதனை தெரிவித்தார்.

Exit mobile version