தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி

தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகள் தமிழக முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியதற்கும், குடிமராமத்து திட்டப்பணி நிறைவேற்றப்பட்டதற்கும், கொப்பரைத் தேங்காய் விலையுயர்த்தி கொடுத்ததற்கும் நன்றி கூறினர். உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் உடனிருந்தனர்.

Exit mobile version