News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பாதுகாப்பு படை மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு

Web Team by Web Team
June 26, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பாதுகாப்பு படை மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு
Share on FacebookShare on Twitter

ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பிடிக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் ராஷ்டிரிய ரைபிள் படையின் 42-வது பிரிவை சேர்ந்த வீரர்கள், சிறப்பு தேடுதல் குழுவுடன் இணைந்து ட்ரால் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சி.ஆர்.பி.எஃப் பட்டாலியன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து தூப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags: jammu kashmirsecurity forcesterrorists
Previous Post

கோயில் மைதானத்தில் கிடந்த ஏராளமான ஓட்டுநர் உரிம அட்டைகள்

Next Post

பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Related Posts

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் Article 370.. ஓயாத காஷ்மீர் பிரச்சினை!
இந்தியா

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் Article 370.. ஓயாத காஷ்மீர் பிரச்சினை!

July 4, 2023
சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
TopNews

சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

October 12, 2021
பயங்கரவாத இயக்க தலைவர்களை என்கவுன்டர் செய்ய முன்னுரிமை – முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்
TopNews

பயங்கரவாத இயக்க தலைவர்களை என்கவுன்டர் செய்ய முன்னுரிமை – முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்

May 8, 2020
சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது
TopNews

சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது

January 13, 2020
நாடு முழுவதும் 300 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை
TopNews

நாடு முழுவதும் 300 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

January 12, 2020
குளிர்காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
TopNews

குளிர்காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

November 4, 2019
Next Post
பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version