Tag: terrorists

சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வரும் நிலையில், இன்று அதிகாலை 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பயங்கரவாத இயக்க தலைவர்களை என்கவுன்டர் செய்ய முன்னுரிமை – முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்

பயங்கரவாத இயக்க தலைவர்களை என்கவுன்டர் செய்ய முன்னுரிமை – முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்

பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்களை என்கவுன்டர் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது

சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது

 பெங்களூருவில்  முகமது ஹனீப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று தீவிரவாதிகளை கடந்த 7 ஆம் தேதி தமிழக கியூ பிரிவு காவல்துறை கைது ...

நாடு முழுவதும் 300 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் 300 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாத வேலைகளில் ஈடுபடுவதற்காக, 300 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியாகி உள்ளது.

குளிர்காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

குளிர்காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு பாக்கிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ...

டெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கவரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

அனந்த்நாக் மாவட்டம் பசல்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ...

பிரதமர் மோடி மீது  தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் ?

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் ?

பிரதமர் மோடி மற்றும் முக்கிய விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள்-ராணுவத்தினர் இடையே தாக்குதல் :40 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள்-ராணுவத்தினர் இடையே தாக்குதல் :40 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே நடைபெற்ற தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

Page 1 of 6 1 2 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist