திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி விழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஆறுபடை விடுகளில் முதன்மை வீடாக சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவானது பங்குனி மாதங்களில் 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம், தற்போது இந்த விழாவில் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அரோகரா கோஷங்கள் எழுப்பி, 600 கிலோ எடை கொண்ட முருகபெருமானின் சிலையை தூக்கி பரவசமாக சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version