ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் தவறாது பள்ளிக்கு வரவேண்டும்

புதிய பாடத்திட்டம் காரணமாக மாணவர்கள் நலன்கருதி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல், தவறாது பள்ளிக்கு வரவேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டார். சென்னை முகப்பேர் அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக கலை அரங்கம், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் தானியங்கி வருகைப் பதிவை குறுஞ்செய்தி மூலம் அனுப்புதல் ஆகியவற்றின் துவக்க விழா நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

Exit mobile version