ஆசிரியர்கள், மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வருகைப்பதிவு செயலியை பயன்படுத்த பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வருகைப்பதிவு செயலியை பயன்படுத்த பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய அரசால் உருவாக்கப்பட்ட வருகைப்பதிவு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு , அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் இதனை செய்ய வேண்டும் என்றும், இதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கண்காணிக்கவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version