டாஸ்மாக் விற்பனை நேரத்தை மற்றியமைப்பது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிப்பது தொடர்பாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version