சர்கார் படத்திற்கு தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் எதிரொலி …

ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிக்க நபர்கள் நியமிக்கப்படுவார்கள் – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது . ஒவ்வொரு திரையரங்கில் வீடியோவிலோ, மொபைல் போனிலோ படம் எடுக்கிறார்களா என கண்காணிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version