சிலை கடத்தல் வழக்கில் தங்களுக்கு தொடர்பில்லை…

சிலை கடத்தல் வழக்கில் தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்ட கலைஞர் தொலைக்காட்சி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். வேலூரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், சிலை கடத்தல் வழக்கில் தங்களுக்கு தொடர்பில்லை என்றும், தவறான செய்தி வெளியிட்ட கலைஞர் தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version