நாட்டில் சிறந்த காவல்துறையாக தமிழக காவல்துறை விளங்குகிறது

தமிழக காவல்துறை நாட்டில் சிறந்து விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர், காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

Exit mobile version