தொழில் துவங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது

தமிழ்நாடு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், வானூர்தி துறையில் அதிக முதலீடுகள் கிடைக்கும்வகையில் புதிய கொள்கை வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தொழில் துவங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version