தமிழ்நாடு நிலவளத்திலும் மனிதவளத்திலும் சிறந்தது-வெங்கைய நாயுடு

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்து விளங்குவதாகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கைய நாயுடு, குடியரசுத் துணைத் தலைவர் ஆனபோது கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகியதாகத் தெரிவித்தார். அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற்றாலும் பொதுவாழ்வில் இருந்து ஓய்வுபெறவில்லை எனக் குறிப்பிட்டார். தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்து விளங்குவதாகத் தெரிவித்தார்.

Exit mobile version