சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள், படகுகள் விரைவில் மீட்பு

ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள், படகுகளுடன் விரைவில் மீட்கப்படுவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு சிறை பிடித்திருந்தால் நேரடியாக அரசிடம் பேசி மீட்டெடுத்திருப்போம் என்றும், ஆனால் மக்களே சிறை பிடித்துள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version