தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார். நீண்ட வரிசையில் நின்று, காத்திருந்து முதலமைச்சர் பழனிசாமி வாக்களித்தார்.

Exit mobile version