ஆப்கானில் தலிபான்கள் தற்கொலைப் படை தாக்குதல்- 10 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், நிகழ்ந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேட்டோ படைகளின் தலைமையகம் அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு தலிபான்கள் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆஃபானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு படைகளை திரும்ப பெற வலியுறுத்தி தலிபான்கள் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version