Tag: vidya arasu

நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியல… இதுதான் திராவிட மாடலா ?

நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியல… இதுதான் திராவிட மாடலா ?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தளிகைவிடுதி கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் தன் வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து வைத்திருந்த ...

ஓட்டு கேட்டு வரவேண்டாம். பொதுமக்கள் அதிரடி!

ஓட்டு கேட்டு வரவேண்டாம். பொதுமக்கள் அதிரடி!

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்கு சேகரிக்க செல்லும் திமுகவினருக்கு பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கே.என்.கே சாலையில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க சென்ற திமுகவினரை ...

தேர்தல் விதி முறைகளை மீறி விடியா திமுக கட்சியினர் அராஜகம் !

தேர்தல் விதி முறைகளை மீறி விடியா திமுக கட்சியினர் அராஜகம் !

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், விடியா திமுக கட்சியினர், தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். ...

பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

புத்தகத்தை நீங்கள் மேலிருந்து கீழ்படித்தால், கீழே இருக்கும் உங்களை அது மேலே உயர்த்தும்.அணுகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும்.ஆனால் புத்தகமோ திறக்கும்போதெல்லாம் வெடிக்கும். இவையெல்லாம் புத்தகம் குறித்தும், அதன் வாசிப்பு ...

சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் அண்ணாசாலை மற்றும் கத்திட்ரல் சாலை சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை, மாலை நேரங்களில் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ...

திருவாரூரில் பேய் மழை..1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்!

திருவாரூரில் பேய் மழை..1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்!

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 80ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் சம்பா பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி, பெரும்பாலான ...

தடம் மாறுகிறார்களா கல்லூரி மாணவர்கள்!

தடம் மாறுகிறார்களா கல்லூரி மாணவர்கள்!

சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்றாம் ஆண்டு மாணவரான சுனில் என்பவரது புகைப்படத்தை, மாஃபிங் செய்து ...

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்!

தமிழர்கள் மீது வட மாநிலத்தவர்கள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.தமிழகத்தில் பணிபுரியகூட வட மாநிலத்தவர்கள் தான் அதிகளவில் குற்றச் ...

3 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக கவுன்சிலர்!

3 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக கவுன்சிலர்!

திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட முருங்கப்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் ரேஷன் கடை கட்டப்போவதாக கூறி அப்பகுதியை ...

கொலை மிரட்டல் விடும் திமுக வார்டு மெம்பர்!

கொலை மிரட்டல் விடும் திமுக வார்டு மெம்பர்!

ஆரணி அருகே கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் இரண்டரை ஏக்கர் பம்பு செட்டுடன் கூடிய விவசாய நிலம் வைத்துள்ளார். அதே கிராமத்தை சேர்ந்த திமுக வார்டு உறுப்பினர் ...

Page 3 of 9 1 2 3 4 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist