Tag: vidya arasu

சாலையில் நட்டு வைத்த கொடிக்கம்பம்!

சாலையில் நட்டு வைத்த கொடிக்கம்பம்!

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், வாரிசு அமைச்சர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளுக்காக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஆபத்தான முறையில் திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு சில ...

தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் டைபாய்டு காய்ச்சல்!

தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் டைபாய்டு காய்ச்சல்!

அதிகரித்து வரும் டைப்பாய்டு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக டைப்பாய்டு காய்ச்சலால் குழந்தைகளை அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். ...

பேருந்தை சிறைபிடித்த மக்கள் !

பேருந்தை சிறைபிடித்த மக்கள் !

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், உதயத்தூரில் முறையாக இயங்காத அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். நாகர்கோவிலிருந்து ராதாபுரம் வழியாக உதயத்தூர் செல்லும் அரசு பேருந்து சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை ...

ரூ.43 கோடி மதிப்பீட்டில் தரமற்ற சாலை !

ரூ.43 கோடி மதிப்பீட்டில் தரமற்ற சாலை !

விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் அணையின் கரைப்பகுதியில் தார் சாலை போடுவதற்காக 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில் அணையின் கரைப்பகுதியில் 5 கிலோ மீட்டர் ...

ஊராட்சி பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

ஊராட்சி பணத்தை கையாடல் செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்திற்குட்பட்ட புத்திரன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் ஊராட்சி மன்ற தலைவராகவும்,திமுகவின் சித்தாமூர் ஒன்றிய துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து ...

வீடுகளில் மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுப்பதில் தாமதம்!

வீடுகளில் மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுப்பதில் தாமதம்!

விடியா திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், 100 யூனிட் இலவசம், 500 யூனிட் வரை மானிய ...

கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் கானா பாடல் !

கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் கானா பாடல் !

சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில், கஞ்சா போதையில் சிலர் பட்டாக்கத்தியுடன் கானா பாடல் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விடியா ஆட்சியில் இளைஞர்கள் ...

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

கூத்தாநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேகரை கிராமத்தில் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதைக் கண்டித்து அக்கிராமத்தினர் பல்வேறு தொடர் போராட்டங்களில் ...

தனியார் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக கவுன்சிலர்!

தனியார் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக கவுன்சிலர்!

வேலூர் சத்துவாச்சாரி விஜயராகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தனது சகோதரர் நடத்தும் பார்க்கிங் யார்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 26 வது ...

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு பெற்ற பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ...

Page 2 of 9 1 2 3 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist