Tag: vidya arasu

விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !

விடியா அரசை கண்டித்து கொந்தளித்த மக்கள் !

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே விடியா திமுக அரசு கிடப்பில் போட்டுள்ள புதிய கான்கீரிட் பாலம் பணிகளை விரைவுபடுத்தக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ...

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !

அரசு Tasmac-கை கட்டுப்படுத்தும் கரூர் கம்பெனி !

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கொண்டு, கரூர் கம்பெனி செந்தில் பாலாஜி அட்டூழியம் செய்வதாகவும், பார்களுக்கு டெண்டர் விடாமலேயே, சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படுவதால், அரசுக்கு வருவாய் ...

மெகா முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !

மெகா முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !

தென்னை விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டுகளை ஒழிக்க, மானிய விலையில் "ரைனோலூர்" இனக்கவர்ச்சிப் பொறி வழங்கப்படுகிறது. வேளாண்துறை இந்த பொறியை, "கிரீனிகான் அக்ரோடெக்" என்ற சென்னையை சேர்ந்த தனியார் ...

மீன் பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் !

மீன் பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் !

தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 240 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நிலையில் 3 ஆயிரம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விசைப்படகு உரிமையாளர்கள்மீன ...

காவலருக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை!

காவலருக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை!

சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி இரவு தனது மைத்துனர் வாசுதேவனுடன் வீட்டிற்கு சென்று ...

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

வேங்கைவயல் பிரச்சனை தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தலையிட வேண்டும், என டெல்லியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், வேங்கைவயல் பிரச்சனையில் ...

பதவிநீக்கம் செய்தும் கட்சி பதவியை போட்டு போஸ்டர் ஒட்டிய அமைச்சரின் மகன் !

பதவிநீக்கம் செய்தும் கட்சி பதவியை போட்டு போஸ்டர் ஒட்டிய அமைச்சரின் மகன் !

சென்னை அடுத்த ஆவடியை சேர்ந்த அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா. சமீபத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் தேர்வின்போது, ஆவடி மாநகர செயலாளராக பதவி ஏற்றார். இந்த நிலையில், ...

வாரிசு அமைச்சரின் வருகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் களைப்பில் தூங்கிய முதியவர்!

வாரிசு அமைச்சரின் வருகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் களைப்பில் தூங்கிய முதியவர்!

காஞ்சிபுரம் அருகே வாரிசு அமைச்சரின் வருகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் சோர்வடைந்த முதியவர் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கினார். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில், வாரிசு ...

பஸ்சில் தொங்கியபடி சாகச பயணம்!

பஸ்சில் தொங்கியபடி சாகச பயணம்!

பாளையங்கோட்டையில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பயணிக்க கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு ...

முதல ஸ்கூல் கட்டுங்க..அப்பறம் ஆபீஸ் கட்டுவீங்க!

முதல ஸ்கூல் கட்டுங்க..அப்பறம் ஆபீஸ் கட்டுவீங்க!

விருத்தாச்சலம் அடுத்த வண்ணாங்குடி காடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள ...

Page 1 of 9 1 2 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist