Tag: vidya arasu

தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!

தமிழகம் போதைப்பொருட்களின் தலைநகரமாக மாறிவிட்டது – முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு!

நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டியில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்106 வது பிறந்தநாளையொட்டி, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக ...

மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி கவலைப்படாத திமுக – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி கவலைப்படாத திமுக – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ...

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்கவில்லை – திண்டுக்கல் சீனிவாசன் !

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்கவில்லை – திண்டுக்கல் சீனிவாசன் !

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் மக்களுக்கு எந்தவொரு விடியலும் கிடைக்கவில்லை என்று அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் உழவர் சந்தை ...

திருடன் போலீஸ் விளையாட்டு? கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை !

திருடன் போலீஸ் விளையாட்டு? கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை !

இளைஞர்களையும், சிறுவர்களையும் மதுபோதைக்கு அடிமையாக்க துடிக்கும் திராவிட மாடல் அரசு, தெருவுக்கு தெரு மதுபானக்கடை, சந்து பொந்துகளிலெல்லாம் கள்ளச்சந்தை திறப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக ...

கிராம உதவியாளர் பணிகளில் பணி நியமனம் செய்ய தாமதம்

கிராம உதவியாளர் பணிகளில் பணி நியமனம் செய்ய தாமதம்

திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட நான்கு வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 31 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டு நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. பிற மாவட்டங்களில் ...

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் திசையை மாற்ற முயற்சி: அதிகாரிகள் கண்டனம்

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் திசையை மாற்ற முயற்சி: அதிகாரிகள் கண்டனம்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ள நிலையில் அங்குள்ள மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சாமன்னவாட்டர் ஹவுஸ் பகுதியில் மேட்டுப்பாளையம் ...

ஊழல் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

ஊழல் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி ...

திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

திருத்தணியில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்,திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30 அலுவலர்கள் பங்கேற்ற ...

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு , பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு , பொதுமக்கள் அவதி

அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி, வல்லபா மற்றும் சீனிவாசா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பால் ...

விடியா ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் குற்றச்சாட்டு

விடியா ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கழகத் துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ...

Page 9 of 9 1 8 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist