Tag: Thiruvallur

பிறந்த 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெண்!

பிறந்த 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெண்!

திருவள்ளூரில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கூடையில் வைத்து வீசி சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தங்களை காவல்துறையினர் என்று கூறி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

தங்களை காவல்துறையினர் என்று கூறி கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில், வெள்ளி பொருட்கள் செய்யும் நபரிடம் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூரில் பூமி பூஜையுடன் தொடங்கிய தூர்வாரும் பணி

திருவள்ளூரில் பூமி பூஜையுடன் தொடங்கிய தூர்வாரும் பணி

பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரும் பணி சுமார் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜையுடன் தொடங்கியுள்ளது.

பிறந்து 2 நாட்கள் ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண்

பிறந்து 2 நாட்கள் ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண்

பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண் தலைமறைவானதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் – ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயார் – ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையல் உள்ளன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

"வீடு புகுந்து வெட்டிக்கொலை"

"வீடு புகுந்து வெட்டிக்கொலை"

திருவள்ளூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் தம்பி, 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist