News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பிறந்து 2 நாட்கள் ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண்

Web Team by Web Team
November 9, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பிறந்து 2 நாட்கள் ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண்
Share on FacebookShare on Twitter

பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தையை நடைபாதை வியாபாரியிடம் கொடுத்த பெண் தலைமறைவானதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவர் திருவள்ளூர் பேருந்துநிலைய நடைபாதையில் வேர்கடலை வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று பேருந்துநிலையத்தில் காத்திருந்தவரிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை கொடுத்துள்ளார். அப்போது குழந்தையின் தாய் கழிவறைக்கு சென்றிருப்பதாக கூறி அவரை அழைத்து வருவதாக சென்றுள்ளார்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வராததால் கோவிந்தம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர், குழந்தையை திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags: 2 daysborn babyescapeladynewsjnewsjnewschannelnewsjtamilThiruvallur
Previous Post

அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றப்படும் – அதிபர் டிரம்ப்

Next Post

இலவச அரிசி கொடுப்பது தவறு என விஜய் நேரில் சொல்லிவிட்டு நடமாடிட முடியுமா – ஓ.எஸ்.மணியன்

Next Post
இலவச அரிசி கொடுப்பது தவறு என விஜய் நேரில் சொல்லிவிட்டு நடமாடிட முடியுமா – ஓ.எஸ்.மணியன்

இலவச அரிசி கொடுப்பது தவறு என விஜய் நேரில் சொல்லிவிட்டு நடமாடிட முடியுமா - ஓ.எஸ்.மணியன்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist