Tag: Thiruvallur

அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பதவி வகித்து ...

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த எதையும் நிறைவேற்றவில்லை – பி.வி.ரமணா குற்றச்சாட்டு !

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த எதையும் நிறைவேற்றவில்லை – பி.வி.ரமணா குற்றச்சாட்டு !

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிப்பட்டில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா ...

"பல் குத்தும் குச்சியில் கலைப்படைப்புகள்" – அசத்தும் பட்டதாரி மீனவ இளைஞர்

"பல் குத்தும் குச்சியில் கலைப்படைப்புகள்" – அசத்தும் பட்டதாரி மீனவ இளைஞர்

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள், ஆனால் இங்கு பல் குத்தும் குச்சியை வைத்து அழகான கலைப்பொருட்களை படைத்து, பிரமாண்ட கண்காட்சியை உருவாக்கியுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தைச் ...

"வீடுகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம்" – பொதுமக்கள் குற்றச்சாட்டு

"வீடுகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம்" – பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை, நகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றிய சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தைகளை தூக்கிக் கொண்டு படகு, லாரி, டியூப்பை பயன்படுத்தி பயணம்

குழந்தைகளை தூக்கிக் கொண்டு படகு, லாரி, டியூப்பை பயன்படுத்தி பயணம்

கன மழையால் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதி தனித்தீவாக காட்சியளிக்கிறது. குடியிருப்புகளுக்குள் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு 2வது நாளாக விநியோகம்

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு 2வது நாளாக விநியோகம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் 2வது நாளாக தொடர்கிறது.

சாதிச்சான்றிதழ் வழங்காததால் முதியவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

சாதிச்சான்றிதழ் வழங்காததால் முதியவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், சாதிச்சான்றிழ் கோரி நடைபெற்ற போராட்டத்தில், 83வயது முதியவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு

சொத்து போதும், அப்பா வேண்டாம் ; தந்தையை விரட்டிய மகன்கள்

சொத்து போதும், அப்பா வேண்டாம் ; தந்தையை விரட்டிய மகன்கள்

சென்னீர்குப்பத்தில் 5 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டிய மகன்களிடம் இருந்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று 103 வயதான தந்தை ...

பட்டியலின பெண் தலைவர் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்!

பட்டியலின பெண் தலைவர் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்!

திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், பட்டியலின பெண் தலைவருக்கு, சுதந்திர தினத்தன்று கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தேசியக் கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

அடுத்தடுத்து 10 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

அடுத்தடுத்து 10 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெ.என்.சாலை, வி.எம்.நகர் மற்றும் பூங்கா நகர் பகுதிகளில், அடுத்தடுத்து 13 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist