Tag: Thiruvallur

சூறைக்காற்று அடித்ததால் பறந்த பேருந்தின் மேற்கூரை! திருவள்ளூரில் பரபரப்பு!

சூறைக்காற்று அடித்ததால் பறந்த பேருந்தின் மேற்கூரை! திருவள்ளூரில் பரபரப்பு!

காற்று வேகம் தாங்காமல் மேற்குரையை பிரித்துக் கொண்ட அரசு மாநகர பேருந்துவின் புகைப்படம்தான் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார ...

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூரில்.. மாணவர்கள் இடையே மோதல்.. ஒரு மாணவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.. விடியா ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோதல்: காயமடைந்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மாணவன் பலியானான். என்ன நடந்தது? திருவள்ளூர் மாவட்டம், ...

திருவள்ளூர்..தேர்வு எழுத வந்த மாணவிகளை குரங்குகள் துரத்துவதால் அவதி..!

திருவள்ளூர்..தேர்வு எழுத வந்த மாணவிகளை குரங்குகள் துரத்துவதால் அவதி..!

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவிகளை குரங்குகள் துரத்துவதால் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்த ...

ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்!

ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்!

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய குழு கூட்டம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை ...

எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை !

எட்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை !

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த மணவூர் ரயில் நிலையம் அருகே அடுத்தடுத்து 8 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். பஞ்சர் போடும் கடை, ...

சமூகவிரோதிகளின் கூடரமாக மாறிய சமுதாய கூடம், விளையாட்டு திடல்!

சமூகவிரோதிகளின் கூடரமாக மாறிய சமுதாய கூடம், விளையாட்டு திடல்!

கொப்பூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி விடுதி அருகில் சமுதாயக் கூடம், விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சமுதாய கூடம் காலி மதுபாட்டில் பிரிக்கும் இடமாகவும், அரசு ...

வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை!

வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை!

திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான வி.எம்.நகர், சமரியாஸ் நகரில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் திருவள்ளூர் ஜே.என்.சாலையில் திருவள்ளூர் கார்ஸ் சேல்ஸ் அன்ட் சர்வீஸ் என்ற நிறுவனம் நடத்தி ...

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் அரசு ...

போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

போதை மறுவாழ்வு மையத்தில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்கிற 14 வயது சிறுவன், சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரத்தில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் மயங்கிய நிலையில் ...

சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களையே மிரட்டும் திமுக!

சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களையே மிரட்டும் திமுக!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக நகராட்சி சேர்மனாக இருக்கும் சரஸ்வதியின் கணவரும், முன்னாள் திமுக மாவட்ட நிர்வாகியுமான பூபதி, புதிய வீடு கட்டுவற்கு அனுமதி வழங்க லஞ்சம் ...

Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist