இலங்கை நாடாளுமன்றம் வரும் 5 -ஆம் தேதி கூடுகிறது -ராஜபக்சே
இலங்கை நாடாளுமன்றம் வரும் 5-ஆம் தேதி கூட உள்ளதாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் வரும் 5-ஆம் தேதி கூட உள்ளதாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்.
இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்ட ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ள நிலையில், அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருவதால் கொழும்பு நகரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.