News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்

Web Team by Web Team
October 28, 2018
in TopNews, செய்திகள்
Reading Time: 1 min read
0
ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்
Share on FacebookShare on Twitter

இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

இந்தநிலையில், நாடாளுமன்றத்தை வரும் 16ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா அதிரடியாக அறிவித்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக ரணில் தெரிவித்தார். கொழும்புவில் தனது ஆதரவுக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ராஜபக்சே தலைமையிலான புதிய அமைச்சரவை, நாளை பதவியேற்கும் என்றும், அதிபர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, இலங்கைக்கான சீன தூதர் Cheng Xueyuan, ரணில் விக்கிரமசிங்கேவையும், மகிந்தா ராஜபக்சேவையும் தனித்தனியாக சந்தித்துப் பேசி உள்ளார்.

Tags: new cabinetnewsjrajapakshetomorrow
Previous Post

70-வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை புறக்கணித்த டிரம்ப்

Next Post

உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையாணை பெற்றது திமுக தான் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Next Post
உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையாணை பெற்றது திமுக தான் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையாணை பெற்றது திமுக தான் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist