News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இலங்கை நாடாளுமன்றம் வரும் 5 -ஆம் தேதி கூடுகிறது -ராஜபக்சே

Web Team by Web Team
November 1, 2018
in TopNews, செய்திகள்
Reading Time: 1 min read
0
இலங்கை நாடாளுமன்றம் வரும் 5 -ஆம் தேதி கூடுகிறது  -ராஜபக்சே
Share on FacebookShare on Twitter

இலங்கை நாடாளுமன்றம் வரும் 5-ஆம் தேதி கூட உள்ளதாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் அதிபரான மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது முதல் இலங்கை அரசியலில் பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அரசியல் காரணங்களால் அதிபர் சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான தடை உத்தரவை தளர்த்த அதிபர் சிறிசேனா மற்றும் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தார்.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

இந்நிலையில், அதிபர் சிறிசேனா, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், நாடாளுமன்ற முடக்கத்திற்கான தடை உத்தரவை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இந்த தகவலை பிரதமர் ராஜபக்சேவும் உறுதிபடுத்தியுள்ளார்.

இதனையடுத்து வரும் 5-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது இலங்கை அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: 5thmeetingnewsjparliament of srilankarajapakshe
Previous Post

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் – பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

Next Post

பராமரிப்பு இன்றி கிடந்த வீடு, கடைகளுக்கு அபராதம் – தூத்துக்குடி ஆட்சியர்

Next Post
பராமரிப்பு இன்றி கிடந்த வீடு, கடைகளுக்கு அபராதம் – தூத்துக்குடி ஆட்சியர்

பராமரிப்பு இன்றி கிடந்த வீடு, கடைகளுக்கு அபராதம் - தூத்துக்குடி ஆட்சியர்

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist